இடுகைகள்

போவாமா ஊர்கோலம் பாடல் வரிகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போவாமா.. ஊர்கோலம்...

படம்
  படம் : சின்ன தம்பி பாடல் : போவோமா... ஊர்கோலம்... இசை : இளையராஜா பாடலாசிரியர்: கங்கை அமரன் பாடியவர்கள் : SP பால சுப்ரமணியம், சுவர்ணலதா போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஒடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும் காலம் யாவும் பேர் இன்பம் காணும் நேரம் ஆனந்தம் போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் —_--- அரண்மண அன்னக்கிளி தரையில நடப்பது  நடக்குமா அடுக்குமா.. பனியிலும் வெட்டவெளி வெயிலிலும் உள்ளசுகம்  அரண்மண கொடுக்குமா.. குளுகுளு அரையிலே கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்தது குடிசைய விரும்புமா.. சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து  அங்க அடிக்குமா கிடைக்குமா.. பளிங்கு போல உன்வீடு வழியில பள்ளம் மேடு.. வரப்பு மேடும் வயலோடும் பறந்து போவேன் பாரு.. அதிசயமான பெண்தானே.. புதுசுகம் தேடி வந்தேனே.. —_--- போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்... ஒடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும்.. காலம் யாவும் பேர் இன்பம் காணும் நேரம் ஆனந்தம்.. போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்.. —_--- கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிசயம் கற்பனையில் மெதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம் ரத்தி...