கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட...
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட.. காற்றிலே பரவும் ஒலிகள் கனவிலே மிதக்கும் விழிகள் கண்டேன் அன்பே அன்பே ஓ… அன்பில் வந்த ராகமே அன்னை தந்த கீதமே அன்பில் வந்த ராகமே அன்னை தந்த கீதமே.. என்றும் உன்னை பாடுவேன் மனதில் இன்ப தேனும் ஊறும் கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட — மாங்குயில் கூவுது மாமரம் பூக்குது மேகம் வந்து தாலாட்ட.. போன் மயில் ஆடுது வெண்பனி தூவுது பூமி எங்கும் சீராட்ட.. ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட.. ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட.. அன்னங்களின் ஊர்வலம்….. ச க ரி ம க ம ம ட ப நி ட ச நி ரி நி சுவாரங்களின் தோரணம் எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே — கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட — மாதவன் பூங்குழல் மந்திர கீதத்தில் மாதர் தம்மை மறந்தாட.. ஆதவன் கரங்களின் ஆதரவால் பொன்னே ஆற்றில் பொர்க்கோள் அலையாட.. காலை பனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட.. காலை பனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட.. இயற்கையின் அதிசயம்...