இடுகைகள்

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட...

படம்
    கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட.. காற்றிலே பரவும் ஒலிகள் கனவிலே மிதக்கும் விழிகள் கண்டேன் அன்பே அன்பே ஓ… அன்பில் வந்த ராகமே அன்னை தந்த கீதமே அன்பில் வந்த ராகமே அன்னை தந்த கீதமே.. என்றும் உன்னை பாடுவேன் மனதில் இன்ப தேனும் ஊறும் கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட — மாங்குயில் கூவுது  மாமரம் பூக்குது மேகம் வந்து தாலாட்ட.. போன் மயில் ஆடுது வெண்பனி தூவுது பூமி எங்கும் சீராட்ட.. ஆலம் விழுது ஆட  அதில்  ஆசை ஊஞ்சலாட.. ஆலம் விழுது ஆட  அதில் ஆசை ஊஞ்சலாட.. அன்னங்களின் ஊர்வலம்….. ச க ரி ம க ம ம ட ப நி ட ச நி ரி நி சுவாரங்களின் தோரணம் எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே — கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட — மாதவன் பூங்குழல் மந்திர கீதத்தில் மாதர் தம்மை மறந்தாட.. ஆதவன் கரங்களின் ஆதரவால் பொன்னே ஆற்றில் பொர்க்கோள் அலையாட.. காலை பனியில் ரோஜா  புது கவிதை பாடி ஆட.. காலை பனியில் ரோஜா  புது  கவிதை பாடி ஆட.. இயற்கையின் அதிசயம்...

போவாமா.. ஊர்கோலம்...

படம்
  படம் : சின்ன தம்பி பாடல் : போவோமா... ஊர்கோலம்... இசை : இளையராஜா பாடலாசிரியர்: கங்கை அமரன் பாடியவர்கள் : SP பால சுப்ரமணியம், சுவர்ணலதா போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஒடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும் காலம் யாவும் பேர் இன்பம் காணும் நேரம் ஆனந்தம் போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் —_--- அரண்மண அன்னக்கிளி தரையில நடப்பது  நடக்குமா அடுக்குமா.. பனியிலும் வெட்டவெளி வெயிலிலும் உள்ளசுகம்  அரண்மண கொடுக்குமா.. குளுகுளு அரையிலே கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்தது குடிசைய விரும்புமா.. சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து  அங்க அடிக்குமா கிடைக்குமா.. பளிங்கு போல உன்வீடு வழியில பள்ளம் மேடு.. வரப்பு மேடும் வயலோடும் பறந்து போவேன் பாரு.. அதிசயமான பெண்தானே.. புதுசுகம் தேடி வந்தேனே.. —_--- போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்... ஒடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும்.. காலம் யாவும் பேர் இன்பம் காணும் நேரம் ஆனந்தம்.. போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்.. —_--- கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிசயம் கற்பனையில் மெதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம் ரத்தி...

வெறித்தனம்...

  பிகில் பாடல் வரிகள் பெண்: யாரான்ட அய்யயோ யாரான்ட அய்யய்யோ அய்யயோ யாரான்ட அய்யயோ யாரான்ட எங்க வந்து யாரான்ட வச்சுக்கின்ன பிரச்னை நீ கொரலவுட்டது தெரிஞ்சுட்டாக்க உனக்குதான்டா அர்ச்சனை பெண்: அவன் வர வரைக்கும் வாய்ஸ கொடுத்து நண்டு சிண்டு தொகுருது அவன் எழுந்து கிழுந்து வன்டான்னா இந்த தீபாவளி நம்மளது ஆண்: குடி இருக்கும் ஹ ஹ ஹ வெறித்தனம் இன்னா இப்போ லோக்கலுனா நம்ம கெத்தா ஒலாத்தனும் ஆண்: நெஞ்சுக்குள்ள குடி இருக்கும் ஹேய் நம்ம சனம் வெறித்தனம் இன்னா இப்போ லோக்கலுனா நம்ம கெத்தா ஒலாத்தனும் ஆண்: ஆமா அழுக்கா இருப்போம் குழு: வெறித்தனம் வெறித்தனம் ஆண்: கருப்பா கலையா இருப்போம் குழு: வெறித்தனம் வெறித்தனம் ஆண்: ஒன்னா உசுரா இருப்போம் குழு: வெறித்தனம் வெறித்தனம் ஆண்: புள்ளைங்க இருக்காங்க வேற இன்னா வோனும் ஆண்: ராவடி ராசாவா நிப்பேன்டா என்னோட கில்லா மேல ஏய் யாருக்கும் டவலுண்டு நீ இல்ல டௌலத்தாவே நில்லு என் ஆளு நண்பா நீ ஆண்: நெஞ்சுக்குள்ள குடி இருக்கும் ஹேய் நம்ம சனம் வெறித்தனம் இன்னா இப்போ லோக்கலுனா நம்ம கெத்தா ஏலேலோ குழு: ஏய் ஏய் ஏய் ஏய் ஆண்: மாலு மாலு மாலு தினக்குததகு தினக்கு ததக்கு சுராங்கணிக்க மாலு த ...

கெட்டி மேளம் தலையாட்டும்..

 குழு:  டும்ம் டும்ம் டும்ம் டும்ம் கெட்டி மேளம் தலையாட்டும் நல்ல சத்தம் மட்டும் பரவட்டும் குழு:  டும்ம் டும்ம் டும்ம் டும்ம் கட்டி அதிருது வேட்டும் நம்ம கல்யாணம் கல கட்டும் குழு:  மாப்பிள்ளை பொண்ணோட வலியுற வேளையில் சொந்தங்கள் சொல்லாமல் மறைஞ்சிருக்கும் கேலியும் கிண்டலும் நடக்குற கூத்துல சந்தோசம் காத்தோடு நிறைஞ்சிருக்கும் குழு:  டும்ம் டும்ம் டும்ம் டும்ம் கெட்டி மேளம் தலையாட்டும் நல்ல சத்தம் மட்டும் பரவட்டும் ஆண்:  காலம் வர உனக்காக வந்துட்டா பாத்துக்கணும் மகராசியா ஆசையெல்லாம் உனக்காக மாத்திப்பான் வாழ வையி மகரானா ஆண்:  அவன் கவலைய கலைக்க தெரிஞ்சவ அவன ஜெயிக்கிறா ஓ ஆண்:  அவளிடம் தோற்க்க தெரிஞ்சவன் உலகம் ஜெயிக்கிறான் ஓ ஓஒ குழு:  டும்ம் டும்ம் ஹேய் டும்ம் டும்ம் ஹேய் குழு:  டும்ம் டும்ம் டும்ம் டும்ம் கெட்டி மேளம் தலையாட்டும் நல்ல சத்தம் மட்டும் பரவட்டும் குழு:  டும்ம் டும்ம் டும்ம் டும்ம் கட்டி அதிருது வேட்டும் நம்ம கல்யாணம் கல கட்டும் ஆண் & குழு: மாப்பிள்ளை பொண்ணோட வலியுற வேளையில் சொந்தங்கள் சொல்லாமல் மறைஞ்சிருக்கும் கேலியும் கிண்டல...

நீ எங்கே என் அன்பே...

படம்
  நீ எங்கே என் அன்பே மீண்டும் மீண்டும் மீண்டும்  நீ தான் இங்கு வேண்டும் நீ எங்கே என் அன்பே  நீ இன்றி நான் எங்கே  மீண்டும் மீண்டும் மீண்டும்  நீ தான் இங்கு வேண்டும் உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது நீ எங்கே என் அன்பே நீ இன்றி நான் எங்கே விடிகிற வரையினில் கதைகளைப்  படித்ததை நினைத்ததே நினைத்ததே   முடிகிற கதையினை தொடர்ந்திட  மனம் இங்கு துடிக்குதே துடிக்குதே கதையிலே கனவிலே உறவுகள் உணர்வுகள் உருகுதே உருகுதே பிழை இல்லை வழி இல்லை அருவிகள்  விழிகளில் பெருகுதே பெருகுதே வாழும் போது ஒன்றாக வாழ வேண்டும் வா வா  விடியும் போது எல்லோர்க்கும் விடியும் இங்கு வாவா  உந்தன் அன்பு இல்லாது  எந்தன் ஜீவன் நில்லாது நீ எங்கே என் அன்பே  நீ  இன்றி நான் எங்கே ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ வீதி என்றும் வெட்ட வெளி பொத்தலென்றும்  வெண்ணிலவு பார்க்குமா பார்க்குமா   வீடு என்றும் மொட்டை சுடுக்காடு என்றும்  தென்றல் இங்கு பார்க்குமா பார்க்குமா எத்தனென்றும் ஏழை பணக்காரன் என்றும்  ஓடும் ரத்தம் பார்க்...

குட்டி ஸ்டோரி...

படம்
 Kutty story song lyrics in Tamil ஆண் : லெட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி… பே அட்டேன்ஸன் லிசன் டு மீ… வசனம் : என்ன-ணா இங்கிலீஷு…??? வசனம் : ஜஸ்ட் லிஸன் ப்ரோ… ஆண் : லெட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி… பே அட்டேன்ஷன் லிசன் டு மீ… ஆண் : ப் யு வாண்ட் டேக் இட்… ஆர் எல்ஸ்… வேணாம் டென்ஷன்… லீவ் இட் பேபி… ஆண் : லைப் ஸ் வெரி ஷார்ட் நண்பா… ஆல்வேஸ் பி ஹேப்பி… ஆண் : பலவித ப்ராப்ளம்ஸ்… வில் கம் அண்ட் கோ… கொஞ்சம் ஜில் பண்ணு மாப்பி… வசனம் : டுகெதர் மேன்… ஆண் : லெட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி… ப்யே அட்டேன்ஷன் லிஸ்சன் டு மீ… ஆண் : ப் யு வாண்ட் டேக் இட்… ஆர் எல்ஸ்… வேணாம் டென்ஷன்… லீவ் இட் பேபி… ஆண் : லைப் ஸ் வெரி ஷார்ட் நண்பா… ஆல்வேஸ் பி ஹேப்பி… ஆண் : டிசைன் டிசைனா… ப்ராப்ளம்ஸ்… வில் கம் அண்ட் கோ… கொஞ்சம் ஜில் பண்ணு மாப்பி… வசனம் : நோ டென்ஷன் பேபி… ஆண் : ஸ்பீடா போன… கவனம் மஸ்ட்டு… ஸ்லோவா… போனா… ஸ்டெடியும் மஸ்ட்டு… ஹே – ஹ ஹ ஹ… ஓஓ … ஆங்கர் ஆல்வேஸ் மிசிரி பேபி… ஆண் : ப்ரண்ஸா… நின்னா… பவ்ர்புல் மாப்பி… ஹேட்டர்ஸ் ஆர் கோனா ஹேட் பட் இக்னோர் கால்ம்லி… ஆண் : நெகடிவிட்டி எல்லாம் தள்ளி வை பேபி… ஃபோகஸ் ஆன் வாட் யு ட்ரீம்… அண...

கந்தர் அலங்காரம்

படம்
கந்தர் சஷ்டி கவசம்  பாடல்  (தேவராய சுவாமிகள் அருளியது) காப்பு துதிப்போர்க்கு  வல்வினைபோம்; துன்பம்போம்;  நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் நிஷ்டையுங்கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமரரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி. நூல் சஷ்டியை நோக்கச்  சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக! வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக! சரவண பவனார் சடுதியில் வருக ரவண பவச ர ர ர ர ர ர ர ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி விநபவ சரவண வீரா நமோநம நிபவ சரவண நிறநிற நிறென வசுர வணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்...