இடுகைகள்

பிரபு பாடல்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போவாமா.. ஊர்கோலம்...

படம்
  படம் : சின்ன தம்பி பாடல் : போவோமா... ஊர்கோலம்... இசை : இளையராஜா பாடலாசிரியர்: கங்கை அமரன் பாடியவர்கள் : SP பால சுப்ரமணியம், சுவர்ணலதா போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஒடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும் காலம் யாவும் பேர் இன்பம் காணும் நேரம் ஆனந்தம் போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் —_--- அரண்மண அன்னக்கிளி தரையில நடப்பது  நடக்குமா அடுக்குமா.. பனியிலும் வெட்டவெளி வெயிலிலும் உள்ளசுகம்  அரண்மண கொடுக்குமா.. குளுகுளு அரையிலே கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்தது குடிசைய விரும்புமா.. சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து  அங்க அடிக்குமா கிடைக்குமா.. பளிங்கு போல உன்வீடு வழியில பள்ளம் மேடு.. வரப்பு மேடும் வயலோடும் பறந்து போவேன் பாரு.. அதிசயமான பெண்தானே.. புதுசுகம் தேடி வந்தேனே.. —_--- போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்... ஒடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும்.. காலம் யாவும் பேர் இன்பம் காணும் நேரம் ஆனந்தம்.. போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்.. —_--- கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிசயம் கற்பனையில் மெதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம் ரத்தி...

நீ எங்கே என் அன்பே...

படம்
  நீ எங்கே என் அன்பே மீண்டும் மீண்டும் மீண்டும்  நீ தான் இங்கு வேண்டும் நீ எங்கே என் அன்பே  நீ இன்றி நான் எங்கே  மீண்டும் மீண்டும் மீண்டும்  நீ தான் இங்கு வேண்டும் உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது நீ எங்கே என் அன்பே நீ இன்றி நான் எங்கே விடிகிற வரையினில் கதைகளைப்  படித்ததை நினைத்ததே நினைத்ததே   முடிகிற கதையினை தொடர்ந்திட  மனம் இங்கு துடிக்குதே துடிக்குதே கதையிலே கனவிலே உறவுகள் உணர்வுகள் உருகுதே உருகுதே பிழை இல்லை வழி இல்லை அருவிகள்  விழிகளில் பெருகுதே பெருகுதே வாழும் போது ஒன்றாக வாழ வேண்டும் வா வா  விடியும் போது எல்லோர்க்கும் விடியும் இங்கு வாவா  உந்தன் அன்பு இல்லாது  எந்தன் ஜீவன் நில்லாது நீ எங்கே என் அன்பே  நீ  இன்றி நான் எங்கே ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ வீதி என்றும் வெட்ட வெளி பொத்தலென்றும்  வெண்ணிலவு பார்க்குமா பார்க்குமா   வீடு என்றும் மொட்டை சுடுக்காடு என்றும்  தென்றல் இங்கு பார்க்குமா பார்க்குமா எத்தனென்றும் ஏழை பணக்காரன் என்றும்  ஓடும் ரத்தம் பார்க்...